பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியிடப்பட்டது. இதில், தமிழில் 135 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல இயற்பியலில் 1,125 பெரும், வேதியலில் 3181 பேரும், உயிரியலில் 827 பேரும், கணிதத்தில் 3022 பேரும், தாவரவியலில் 269 பேரும், விலங்கியலில் 36 பேரும், கணினி அறிவியலில் 9536 பேரும், வணிகவியலில் 1624 பெரும், கணக்குப்பதிவியலில் 1240 பேரும், பொருளியலில் 556 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4208 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 273 பேரும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Comments are closed.