Rock Fort Times
Online News

திருச்சி கருமண்டபம் மின்சார தகன மையம் 15 நாட்கள் மூடல்..

மாநகராட்சி கமிஷனர் தகவல்..

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 56க்குட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 20.ந் தேதி முதல் நவம்பா்  3ந் தேதி வரை 15 தினங்களுக்கு தகன மையம் செயல்படாது என தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் தகனம் செய்வதற்கு அருகிலுள்ள குடமுருட்டி கோணக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தொிவித்துள்ளாா்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வசந்த உற்சவம் 2024 புறப்பாடு || 2ம் திருநாள்

1 of 714

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்