Rock Fort Times
Online News

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் எரித்துக்கொல்லப்பட்ட பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை !

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் பாலம் ஒன்பதாவது கட்டை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பாலம் ஒன்பதாவது கட்டை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் இருப்பதாக நம்பர் ஒன் டோல்கேட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் விரைந்து வந்த வந்தனர் சம்பவ மோப்பநாய் மற்றும் தடை அறிவியல் நிபுணர்கள் ஆய்வுக்குப் பின் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர் கற்பழித்து எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்