BREAKING NEWS
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
ஆள் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது…
Read More...
“லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
இந்தியாவிலேயே முதல்முறையாக, முப் படையில்( ராணுவம், கடற்படை, விமானப்படை) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இம்முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள்…
Read More...
அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
கேரளாவில் இருப்பதைப் போன்று தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறித்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்' திட்டம் அமலுக்கு வந்தது. காலை 11 மணி,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம்…
ஆள் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவள்ளூர்…
Sports
Technology
Culture
Other News
செல்போன் செயலி மூலம் போதைப்பொருள் விற்ற வழக்கில் மேலும் 2 போலீசார் கைது…!
சென்னையில் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த மேலும் 2 போலீஸார்…
Read More...
Read More...
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும்- பள்ளி கல்வித்துறை…
பென்ஜல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வரலாறு…
Read More...
Read More...
திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் கிடைத்தது எப்படி?- போலீஸ் அதிகாரிகள்…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் அடைத்து…
Read More...
Read More...
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் அபகரித்த வழக்கில் மேலும் 4 பேர்…
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற…
Read More...
Read More...
பெரிய தொழில் நிறுவனங்களால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், கட்டண…
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது. இதில், பெரம்பலூர் எம்பி அருண்நேரு பேசும்போது, பெரிய தொழில் நிறுவனங்கள்…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்புத் திட்ட வைப்புத் தொகை:…
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பு : நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது…!
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கடந்த…
Read More...
Read More...
Latest Videos