Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்சி, சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த…
Read More...

பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம்- ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் ரத்து…!

போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம்…
Read More...

ரயில் தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது எப்படி?- விழிப்புணர்வு ஏற்படுத்தியது ரயில்வே துறை…!

ரயில்வே தண்டவாளங்களை பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்கும் வகையிலும், இது குறித்து பொதுமக்களுக்கு…
Read More...

நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் காண வேண்டுமா? * திருச்சி மாவட்டத்தில் 14-ம் தேதி கூடுகிறது…

திருச்சி மாவட்டத்தில் வருகிற ஜூன் 14-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர்…
Read More...

ஈரோடு-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து: கரூர் வரை மட்டுமே இயக்கம்…!

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு- பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...

திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் பராமரிப்பு குறைபாடு: அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர்…

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி வருகை தந்தார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் முடிவுற்ற பணிகள் மற்றும்…
Read More...

நோயாளியின் இதயத்தில் இருந்த 3 அடைப்புகளை நீக்கி திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் நெஞ்சுவலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்