Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்சி மாரீஸ் மேம்பால பணி தாமதத்திற்கு மத்திய அரசே காரணம்- மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்…

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More...

எமனாக மாறிய செல்போன்: திருச்சியில் மாடியில் இருந்து தவறி விழுந்த பிரியாணி மாஸ்டர் உயிரிழப்பு…!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சீதக்காதி நாடு தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (27). இவர் திருச்சி, தென்னூர் குவைது இ மில்லத் நகரில்…
Read More...

திருச்சியில் 6-ம் வகுப்பு மாணவனின் உயிரை பறித்த சிக்கன் குழம்பு…!

திருச்சி பழைய பாஸ்போர்ட் ஆபீஸ் பின்புறம் உள்ள நரசிம்மன் நாயுடு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி மெரினா. இவரது மகன் ஆலன் ரெனிஷ் (11). உறையூரில்…
Read More...

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு- கண்காணிப்பு…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜன. 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பயணிகளின் நலன் கருதி திருச்சி- கரூர்- சேலம் ரயில்கள் இணைத்து இயக்கம்…!.

பயணிகளின் நலன்கருதி திருச்சி-கரூர்-சேலம் ரயில்கள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பக்தர்கள்…

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல நேற்று புதன்கிழமை இரவு 9 மணி அளவில் பக்தர்கள்…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்