Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா சிக்கிய விவகாரம்: 4 கைதிகள் மீது வழக்கு பதிவு…!

திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 13 ந் தேதி, சிறை…
Read More...

கரூர் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் அதிரடி கைது…!

கரூர் நகர காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த…
Read More...

சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை தட்டித் தூக்கியது போலீஸ்…!

இன்றைய நவீன யுகத்தில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முகநூல், ரீல்ஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அதிகளவு பதிவேற்றம்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு மீண்டும் ஒரு…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல்…
Read More...

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் ஐக்கியம்…!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக…
Read More...

திருச்சி வாழவந்தான்கோட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ஜனவரி 21-ம் தேதி மின் தடை…!

திருச்சி வாழவந்தான்கோட்டை, அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் ஜனவரி 21ம் தேதி( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு செல்லவிருந்த பயணிகள் மற்றும் அவர்களது…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்