BREAKING NEWS
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…
Sports
Technology
Entertainment
Culture
Other News
திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக் கூடம் திறப்பு- துரை வைகோ எம்.பி.க்கு ம.ஜ.க. நிர்வாகிகள் பாராட்டு…
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து குவைத், சவுதி…
Read More...
Read More...
“தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி”- அஞ்சல்துறை சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு…
பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை தினசரி அங்கமாக உருவாக்கவும் மத்திய அரசு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்பு- காப்பகத்தில்…
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ஆர்.பி.எப்.…
Read More...
Read More...
திருச்சி, கொட்டப்பட்டு முகாமில் இலங்கைத் தமிழர்கள் திடீர் போராட்டம்…!
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினர் மோதல் – அரிவாள் வெட்டு, ரவுடி உள்பட 3…
ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று ஜனவரி 20-ம் தேதி நடந்தது. இந்த விழாவில்…
Read More...
Read More...
தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதா?- காதலியை தீர்த்துக்கட்ட கூலிப்படையுடன்…
திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் உட்பட…
திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…
Read More...
Read More...
Latest Videos