BREAKING NEWS
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
- திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
அமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(20-06-2025) ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய் - சென்னை, டெல்லி -…
Read More...
புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
ஜூலை 1 முதல் புதிய பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், ஜூலை 1 முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி,…
Read More...
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெருமளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
அமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து…
Sports
Technology
Culture
Other News
தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி…!
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகுபதிக்கு கடந்த சில நாட்களாக இதயத்தில் பிரச்சினை இருந்து…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம்…!
திருச்சி மாநகர் மற்றும் தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் செலுத்தும்…
Read More...
Read More...
குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை…!
ஜனவரி-26 நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்கள், விமான நிலையம்,…
Read More...
Read More...
தமிழகத்தைச் சேர்ந்த 21 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது…!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது…
Read More...
Read More...
தனியாக சிக்கும் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது: மனவளர்ச்சி குன்றிய…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கற்றல்திறன் குறைபாடுடையவர். சம்பவத்தன்று…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்…
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ்…
Read More...
Read More...
தொடர் திருட்டு, பட்டாகத்தியுடன் பவனி !திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் பொதுமக்கள் அமைதிக்கு…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு பெரிய கடை வீதி, ராணி தெரு, வடக்கு ராணி தெரு, சௌராஷ்டிரா தெரு, சுண்ணாம்பு கார வளையல் தெரு,…
Read More...
Read More...
Latest Videos