BREAKING NEWS
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
- திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
ஜூலை 1 முதல் புதிய பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், ஜூலை 1 முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி,…
Read More...
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெருமளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு…
Read More...
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி நகரியம் கோட்டம், துணைமின் நிலையத்தில் நாளை( 21.06.2025) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
ஜூலை 1 முதல் புதிய பான்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும், அடையாள…
Sports
Technology
Culture
Other News
சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை…
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்…
Read More...
Read More...
தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்: 27- வது…
தேசிய வாக்காளர் தினமான இன்று(25-01-2025) திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, 5- வது…
Read More...
Read More...
திருச்சி, காந்தி மார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!
3 மாதகாலமாக, வேஸ்ட் பேப்பர் தொழிலாளர்கள் 12 பேருக்கு வேலை தராததால் வருமானம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம்…
Read More...
Read More...
திருச்சியில் புகையிலை பொருட்கள் கடத்திய மற்றும் போதை மாத்திரை விற்ற 3 பேர் சிக்கினர்…!
திருச்சி, உய்ய கொண்டான் திருமலை பகுதிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து…
Read More...
Read More...
திருச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்…!
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிழக்கு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை…
Read More...
Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வீரபாண்டி (வயது 20 ). இவர் தனது இருசக்கர வாகனத்தை…
Read More...
Read More...
தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி…!
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகுபதிக்கு கடந்த சில நாட்களாக இதயத்தில் பிரச்சினை இருந்து…
Read More...
Read More...
Latest Videos