BREAKING NEWS
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல்…
Read More...
நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19)…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பெயர்களை மாற்றி 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த “கல்யாண ராணி”கைது…!
வழக்கமாக ஆண்கள் தான் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு மாட்டிக் கொள்வார்கள். ஆனால், இங்கே ஒரு பெண் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம்…
Read More...
Read More...
ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் திருட்டுதனமாக மது விற்றவர்கள்…
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று (26-01-2025) விடுமுறை அளிக்கப்பட்டது. கள்ள சந்தையில்…
Read More...
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் கோரையாறில் முதலைகள் நடமாட்டம்…!
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள காவிரி பாலத்தின் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து ஹைதராபாத், சென்னைக்கு புதிய விமான சேவை- நிலைய இயக்குனர் தகவல்…!
திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கோடை காலம் முதல் சேவை தொடங்க உள்ளதாக விமான நிலைய இயக்குநர்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியில் குடியரசு தின விழா ! உறையூர், இராமலிங்கநகர் பிரைமரி ஹெல்த் சென்டருக்கு விருது…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ( ஜன.26 ) நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதும்,…
Read More...
Read More...
குடியரசு தின விடுமுறை நாளில் திருச்சி சிட்டி பகுதியில் மது விற்பனை “படுஜோர்” ( வீடியோ…
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று (26-01-2025) விடுமுறை அளிக்கப்பட்டது. கள்ள சந்தையில்…
Read More...
Read More...
தமிழக காவல்துறையில் 23 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திருமுருகனுக்கு…
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 23…
Read More...
Read More...
Latest Videos