BREAKING NEWS
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
- திருச்சி ஜங்ஷன் பகுதியில் நாளை(ஜூன் 20) மின்தடை…!
- கரூரில் பரபரப்பு சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு…!
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் இப்போதில் இருந்தே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜயும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 120 மாவட்ட செயலாளர்கள்…
Read More...
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பு (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற இருக்கிறது. ஆசிரியர்கள் இந்த இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் குறுகிய சாலை கொண்ட பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 மினி பஸ் சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (ஜூன் 19) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும், இழந்த…
Sports
Technology
Culture
Other News
எதிர்ப்புகளை மீறி சாதித்த திருநங்கைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம்: விண்ணப்பிக்க…
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் ஜன.30ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி மாநகர பகுதியில் ஜனவரி 30ம் தேதி (வியாழக்கிழமை) மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி நகரிய…
Read More...
Read More...
மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை பறித்த “பலே ஆசாமி”யை வளைத்தது காவல்துறை…!
சென்னை, வடபழனி வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் சுசிலா (67). இவர் கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த…
Read More...
Read More...
திருச்சி கேம்பியன் பள்ளியில் 90வது ஆண்டுவிழா கொண்டாட்டம் – நடிகர் சிவகார்த்திகேயன், டைரக்டர்…
திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்ற மாணவ- மாணவிகள் பல்வேறு…
Read More...
Read More...
சென்னை, சீர்காழியில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை…!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 5 இடங்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் 15 இடங்களில் இன்று (28.01.2025) காலை முதல்…
Read More...
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை- 6 பேர் கொண்ட கும்பல் வெறி…
திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் சரித்திர பதிவேடு சி பிரிவு குற்றவாளியாவார்.…
Read More...
Read More...
திருச்சியில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப். 1-ம் தேதி பொது…
திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…
Read More...
Read More...
Latest Videos