Rock Fort Times
Online News
Browsing Category

அரசியல்

நவம்பர் 1-ந்தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி- அடுத்தடுத்து அதிரவைக்கும் டிரம்ப்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். பல பொருட்களின்…
Read More...

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன் எம்.பி.!

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட…
Read More...

மதுரையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை:* எடப்பாடி பழனிசாமி…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம்…
Read More...

கரூர் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து த.வெ.க.வினர் ஆறுதல்- விரைவில் விஜய் வர உள்ளதாக…

கரூரில், கடந்த 27-ம் தேதி சனிக்கிழமை விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை…
Read More...

நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு…!

வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை…
Read More...

கரூர் துயர சம்பவம்: அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப்…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள்,…
Read More...

விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்படவேண்டும்?: அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி, சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில்,…
Read More...

த.வெ.க.பிரச்சார பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?”, ஆதவ் அர்ஜுனா பதில்…!

த.வெ.க.பிரச்சார பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு…
Read More...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஜாமீன் மனுக்கள்…

கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு…
Read More...

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…!

கரூரில், செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்