Browsing Category
தகவல்
திருச்சி, கிராப்பட்டியில் புதிய மின்மாற்றி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
திருச்சி, கிராப்பட்டி முதலாம் காவல் அணி வளாகத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை நகராட்சி…
Read More...
Read More...
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… முதல் 10 இடத்தில் 2 பேர் தமிழ்நாடு மாணவர்கள்!
2025ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று( மார்ச் 6) வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வை தொடர்ந்து நேர்காணல் முடிந்தநிலையில்,…
Read More...
Read More...
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி பதவியேற்பு…!
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம்…
Read More...
Read More...
ரேஷன் கடை பணியாளர்களுக்கு ‘குட் நியூஸ்’: ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள்…
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கூட்டுறவு நியாய விலைக் கடைகளில்…
Read More...
Read More...
திருச்சி திமுக மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்…* அமைச்சர் கே.என்.நேரு…
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9-ந்தேதி தி.மு.க. சார்பில் 12-வது மாநில மாநாடு…
Read More...
Read More...
பயிற்சியில் ஈடுபட்ட போது விமானம் விபத்தில் சிக்கியது: 2 விமானிகள் உயிரிழப்பு…!
அசாம் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜோர்ஹாட் விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று (மார்ச்.5) மாலை சுகோய்-30 எம்கேஐ ரக…
Read More...
Read More...
“மார்ச் 6″ அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்… முதல்வர் மு.க. ஸ்டாலின்…
கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநிலக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப்…
Read More...
Read More...
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தாலும் விஜய்க்கு, தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு…!
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இந்த கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரதமர் நரேந்திர…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் ஜூலை 17-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி…- அரசாணை வெளியீடு!
இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை…
Read More...
Read More...
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று(மார்ச் 6) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு…
Read More...
Read More...
