Browsing Category
தகவல்
திருச்சியில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு…
Read More...
Read More...
திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர்…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 58-க்குட்பட்ட கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் மக்கள் மன்றத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட…
Read More...
Read More...
அந்த 3 பேரும் தி.மு.க.வின் பி.டீம்… சொல்கிறார் இ.பி.எஸ்…!
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அ.தி.மு.க.…
Read More...
Read More...
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை: மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம்- கலெக்டர் சரவணன்…
திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 11,064 மாணவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வியில் சேரும்…
Read More...
Read More...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்…!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள்…
Read More...
Read More...
தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் இனி பெயரும் பதிவாகும்… புதிய அப்டேட்…
இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது…
Read More...
Read More...
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று(அக்.30) நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை…
Read More...
Read More...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை…!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக…
Read More...
Read More...
உழைத்த உழைப்புக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தி: காவிரி ஆற்றில் தக்காளியை மூட்டை, மூட்டையாக…
சமீப காலமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தக்காளி நடவு பணி, தண்ணீர் பாய்ச்சுதல்,…
Read More...
Read More...
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: ஓ.பி.எஸ் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்…!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர்…
Read More...
Read More...
