Browsing Category
தகவல்
செங்கல்பட்டு அருகே வானில் பறந்த போது சிறிய ரக விமானம் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென வெடித்து கீழே…
Read More...
Read More...
திமுக நல்லவர் போல வேஷம் போடவில்லை- விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்…
மீன்வளத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…
Read More...
Read More...
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி…!
சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை…
Read More...
Read More...
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி முன்னிலை: காங்கிரஸ்+78 …!
பீகார் மாநில சட்டப் பேரவையின் பதவி காலம் இம்மாதம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார்…
Read More...
Read More...
திருச்சியில் மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி: ரவுடி உள்பட 2 பேர் கைது…!
திருச்சி, செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67). இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி மற்றும் இனியானூர் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி…
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனியானூர் ஊராட்சி மற்றும் உத்தமர்சீலி ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…
Read More...
Read More...
பிறந்தது விடிவு காலம்! திருச்சி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தரைக் கடைகளை அகற்ற முடிவு…!
திருச்சியின் அடையாளம் மலைக்கோட்டை. மலைக்கோட்டையின் மேல் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில்…
Read More...
Read More...
ரஜினிகாந்த் படத்திலிருந்து விலகியது ஏன்?- சுந்தர்.சி பரபரப்பு அறிக்கை…!
ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கப் போவதில்லை என இயக்குநர் சுந்தர். சி திடீரென அறிவித்திருப்பது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.…
Read More...
Read More...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’… அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என…
Read More...
Read More...
திருச்சி காவிரி புதிய பாலம் கட்டுமான பணி அடுத்த மாதம் முடிவடையும்… அமைச்சர் கே.என்.நேரு!
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.92…
Read More...
Read More...
