Browsing Category
திருச்சி நியூஸ்
ஸ்ரீரங்கத்தில் கோடைக்கால சேவை தொடக்கம்: பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம்!
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூரில் அதிரடி வாகன சோதனை: விதிமுறைகள் மீறினால் நடவடிக்கை!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை…
Read More...
Read More...
என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின்…
Read More...
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெ.இப்ராம்ஷா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்…
Read More...
Read More...
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு:…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப…
Read More...
Read More...
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில்…
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம்…
Read More...
Read More...
திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர்…
வருகிற ஏப்ரல் 23ம்தேதி நடைபெற இருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணிதான் மீண்டும் ஆட்சி…
Read More...
Read More...
தொட்டியம் அருகே கார் மீது மற்றொரு கார் மோதியதில் இருவர் பலி- 4 பேர் படுகாயம்…!
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பாக இரண்டு…
Read More...
Read More...
தூத்துக்குடி மாணவி கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்…!
தூத்துக்குடி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும், அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி…
Read More...
Read More...
தமிழகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து…!
தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் பொதுமக்கள்…
Read More...
Read More...
