திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
சக்தி தலங்களில் முக்கியமானதும் திருச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் நகைகள் ஆகியவை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் 91.45 உறக்கம் ஒரு கிலோ 942 கிராம் தங்கம் 3 கிலோ 250 கிராம் வெள்ளி ஆகியவை எண்ணப்பட்டது.
Comments are closed.