திருச்சி மாவட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக் குளம், கீழக் கண்ணுக்குளம், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், செங்குடி, வாழ்மால் பாளையம், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், காட்டுக்குளம், தீராம்பாளையம், திருப்பைஞ்ஞீலி, திருவெள்ளரை, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
புத்தாநத்தம்:
இதேபோல புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் 26 ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .
இதன் காரணமாக புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், வெள்ளைய கவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன் பட்டி, டி.கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சமயபுரம்:
சமயபுரம் துணை மின் நிலையத்தில் 26-ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவி மங்கலம், வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம்,பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமர் கோயில், பிச்சாண்டார் கோவில், ஆனந்தா நகர், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.