திருச்சி கான்வென்ட் ரோடு உயர் அழுத்த மின் பாதையில் நாளை( ஜூன் 20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ரயில்வே ஜங்ஷன், எல்ஐசி காலனி, பாரதியார் சாலை, பறவைகள் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம், ஒத்தக்கடை, காண்வென்ட் ரோடு, மார்சிங்பேட்டை, கூனிபஜார், மேலப்புதூர், அரசமர தெரு, மேலத்தெரு, கொட்டகொல்லத் தெரு, பீமநகர், கண்டித்தெரு, அந்தோணியார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.