Rock Fort Times
Online News

தமிழக ஆளுநரை சந்தித்தார் பேரவைத்தலைவர் அப்பாவு !

2025ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டத் தொடர் வருகிற ஜனவரி 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்து தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற அழைப்பு விடுத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்