திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி -4) ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், அம்பிகாபுரம்,பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு , அடைக்கல அன்னை நகர், காட்டூர், திருநகர்,கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக திருச்சி , செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.