திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவா் பிரதீப்குமாா் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் மனுக்களைப் பெற்று கொண்டாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீ.சந்திரசேகரன், சமூக பாதுகபாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வம் உடனிருந்தனா். மேலும் பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் ஒரு ஏக்காில் அதிகமான பட்டு முட்டை தொகுதிகள் வளா்ப்பு மற்றும் பட்டுக்கூடு அறுவடை செய்த மாவட்ட அளவிலான மூன்று சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவா் பாிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினாா். அப்போது பட்டுவளா்ச்சித்துறையின் உதவி இயக்குநா் ரெங்கப்பாப்பா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
