இந்திய காவல் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 22,735 சிம் கார்டுகள், 22 சிம் பாக்ஸ்கள், 11 லேப்டாப்கள், 292 கைப்பேசிகள் மற்றும் 20 கணினிகளை கைப்பற்றிய சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசாரை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அவா்களை நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.