திருச்சி,தென்னூரில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு மிரட்டல் ! அத்துமீறி அடாவடியில் இறங்கிய பெண்கள் – போலீசார் விசாரணை!
திருச்சி,தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். (வயது 50 ).திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார்.. இவர் தென்னூர் மீனாட்சி தோப்பு தெரு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் இவரிடம் தகராறு செய்ததுடன் பைப் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். இது குறித்து பன்னீர்செல்வம் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்ய பிரியா 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.