Rock Fort Times
Online News

திருச்சி உறையூர், அம்பிகாபுரம் பகுதிகளில் நாளை( மே 15) மின்தடை…!

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (மே 15) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரை கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருதாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, பிவிஎஸ் கோயில், கந்தன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர்,மங்கள நகர், சந்தோஷ் நகர், மருதண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராதோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடி நீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்கார்பாளையம், அரியமங்கலம், பன யக்குறிச்சி, மூலக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர் திருவானைக்கோயில், அம்மா மண்டபம், நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9:45 முதல் மதியம் 2.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல அம்பிகாபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கீழ அம்பிகாபுரம், மேல அம்பிகாபுரம், ராஜப்பா நகர், எஸ்.ஐ.டி.,கணபதி நகர், ராணுவ காலனி, காமராஜ் நகர், சினிவாச நகர், தங்கேஸ்வரி நகர், அண்ணா தெரு, மலையப்ப நகர், ராணுவ காலனி (1 முதல் 5), புகழ் நகர், இந்திராகாந்தி நகர், வேணுகோபால் நகர், பர்மா காலனி, திருநகர், பிள்ளையார் கோவில் தெரு, பாத்திமாபுரம், பாரதிதாசன் நகர், பாப்பாக்குறிச்சி, பாண்டியன் நகர், காந்தி நகர், வி.எஸ். காலனி, அண்ணா நகர், காட்டூர், அம்பேத்கர் நகர், விக்னேஷ் நகர், சக்தி நகர் ஒரு சில பகுதி, வசந்தம் நகர், வின் நகர், எல்லக்குடி, கணேஷ் நகர், கைலாஷ் நகர், சிங்காரவேலர் நகர், மாண்ட்போர்ட் பள்ளி பகுதி, அண்ணாசாலை, கொக்கரசம்பேட்டை, வீதிவடங்கம், கீதாபுரம், முருகன் கோயில், ராஜவீதி, காந்தி தெரு, வ.உ.சி.தெரு, கம்பன் தெரு, பாரதியார் தெரு, ரோஜா தெரு, முத்து நகர், அந்தோணியார் கோயில் தெரு, வினோபாஜி தெரு, ஜி டி நாயுடு தெரு. ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்