திருச்சி குமரன் நகர் பேங்கர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தவராஜன் (வயது 45 ). இவருடைய மனைவி சரோஜா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தவராஜன் சூப்பர் பஜார் பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த சரோஜா தனது குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து தவராஜன் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.