Rock Fort Times
Online News

 வெளிநாட்டு கரன்சியுடன் பயணி சிக்கினார்..

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்…
Read More...

பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக் கூடாது- தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள்…
Read More...

திருச்சி விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் 

மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை…
Read More...

பேனா நினைவு சின்னம் 1½ ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க…
Read More...

கோவை தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் பணி நீக்கம்..

கோவையை சேர்ந்த  ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். கோவையின்…
Read More...

வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்…

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு, கொடிங்கால் ஆறுகளில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்…
Read More...

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்…
Read More...

ஆசிரியர்களிடம் 10 மணி நேரம் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 10 மணி நேரத்திற்கும்…
Read More...

திருச்சியில் துணிகரம் : பேராசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு…

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவியர் பெனிடிக். இவரது மனைவி பேபி நிர்மலா ( வயது 50). இவர்…
Read More...

திருச்சி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற மோகனசுந்தரம் ( வயது 22). இவர் கடந்த மே மாதம் 17-ம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்