Rock Fort Times
Online News

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க…

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சியில் இன்று( 04.07.2023 ) நிருபர்களிடம் கூறியதாவது;- வருகிற 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள்…
Read More...

திருச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை

திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்…
Read More...

காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது…

திருச்சி பொன்மலைபட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இவர்கள்…
Read More...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரூ.404 கோடி ஒதுக்கீடு…

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில்…
Read More...

ரயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்தால் சிறை…!

ரயில் தண்டவாளத்தில் நின்று 'செல்பி' எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே…
Read More...

செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ! 

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட…
Read More...

கணவரை அடித்துக் கொன்ற சம்பவம்: கள்ளக்காதலன் கைது…

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 40). வெங்காய வியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி.…
Read More...

திருச்சியில் 2 பள்ளி சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம் மகன் சையது கமருதீன் (11), அதே பகுதியை…
Read More...

பொன்மலையில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓட்டம்..‌

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 45). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி(40). இருவேறு மதத்தை சேர்ந்த…
Read More...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் புதிய வழக்கு !

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14-ந்தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்