திமுக கூட்டணி சார்பில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அதன்படி,
மொடக்குறிச்சியில்- செந்தில்நாதன், மதுரை தெற்கில்- பூமிநாதன், கடையநல்லூரில்- ராஜேந்திரன், சீர்காழியில்- செந்தில் செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed.