Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

ஜுவல் ஒன் தங்க நகை ஷோரூமின் புதிய கிளை: திருச்சி, அண்ணாமலை நகரில் கோலாகல ஆரம்பம்…!

ஜூவல் ஒன் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் திருச்சி, அண்ணாமலை நகர் ஏ.ஜி.எஸ்.டவரில் இன்று(09-05-2025) உதயமானது. எமரால்டு நிர்வாக இயக்குனர்…
Read More...

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ராபர்ட் பிரிவோஸ்ட் – * அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலக…

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம்…
Read More...

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ 408 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்- * முதல்வர்…

வளர்ந்து வரும் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள்…
Read More...

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு…!

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின்…
Read More...

திருச்சி, புத்தூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்திய…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு திருச்சி, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால்,…
Read More...

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் “ரோடு ஷோ”- சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான…

திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும், பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ரூ.408…
Read More...

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு, 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் 1,000 கோடி ரூபாய்க்கும் மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடிக்கும் ஏலத்தின்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்