Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

கோவிந்தா… கோவிந்தா… கோஷம் விண்ணதிர திருச்சி உத்தமர் கோவில் தேரோட்டம் கோலாகலம்…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர்கோவில் சித்திரை தேர்…
Read More...

மே 11, 12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க தடை…!

மே 11, 12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக…
Read More...

வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு- காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்…!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர் பகுதியில் ராஜராஜன் என்பவரது வீட்டில் இன்று(10-05-2025) காலை 7 அடி நீளமுள்ள…
Read More...

கனமழையால் நிரம்பி வழியும் அணைகள்: சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா…!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு…
Read More...

பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்…!

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள…
Read More...

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – மாவட்ட…

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அடுத்த மாதம்…
Read More...

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…

ரஜோரி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பிற இடங்களை இன்று(10-05-2025) அதிகாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்