BREAKING NEWS
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
- தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
- திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன சிறுவன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு..!
- வானிகர் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவன லோகோ அறிமுக விழா ! தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார் !
- திருச்சி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு..!- ரூ. 91 லட்சம் பணம், கிலோக்கணக்கில் தங்க, வெள்ளி நகைகள் காணிக்கை…
- திருச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டது வலுவிழந்த பாலம்..!- மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கடமைக்கு ஆய்வு செய்த அதிகாரிகளால் கிராமத்தினர் ஆத்திரம்…
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(27-06-2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அப்போது…
Read More...
திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
திருச்சி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசக்தி மகா மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ம் தேதி( புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக 30-06-2025 திங்கட்கிழமை அதிகாலை 5-30 மணி முதல் 7-30 மணி வரை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புன்யாக வாசனம்,…
Read More...
தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
தமிழக நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் உதயச்சந்திரன். இவருக்கு நேற்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவருக்கு இதய அடைப்பை நீக்குவதற்கான…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்…
Sports
Technology
Culture
Other News
துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற போது விபத்து: சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 13 பேர்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட நெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் கீழக்கரையிலுள்ள சிவன்…
Read More...
Read More...
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…!
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது30). இவர் வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்யும் முயற்சியில்…
Read More...
Read More...
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்…!
"ஆபரேஷன் சிந்தூர்" வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம்…
Read More...
Read More...
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமையும்- * திருச்சியில் டாக்டர்…
திருச்சிக்கு வருகை புரிந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
Read More...
Read More...
3 மாவட்டங்களுக்கு திமுக பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தல்…
Read More...
Read More...
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது?
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு…
Read More...
Read More...
திருமணம் ஆகாமல் கர்ப்பம்: பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியபுரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த
மூதாட்டி ஒருவர்…
Read More...
Read More...
Latest Videos