BREAKING NEWS
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு?…
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி…
Sports
Technology
Culture
Other News
மாணவர்கள் இடைநிற்றலைக் கண்காணித்து அவர்களை பள்ளிக்கு அழைத்து வரவேண்டும்… * ஆசிரியர்களுக்கு…
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து,…
Read More...
Read More...
திருச்சி, எ.புதூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மேயர் மு.அன்பழகன்…
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி…
Read More...
Read More...
61-வது ஆண்டு நினைவு தினம்: முன்னாள் பிரதமர் நேரு சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்…
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு வின் 61 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவாசங்கம் பள்ளி எதிரில் அமைந்துள்ள…
Read More...
Read More...
திருச்சியில் பெண் போலீஸ் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு: ‘பலே ‘ஆசாமிகளுக்கு…
திருச்சி, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் யுவராணி (30). இவர், திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக…
Read More...
Read More...
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…!
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன்(27-05-2025) நிறைவு பெறுகிறது. கடந்த வாரம்…
Read More...
Read More...
வினாத்தாள் கசிந்ததாக புகார்:- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று(மே 27) 'இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச்…
Read More...
Read More...
ஹலோ சார்…எனக்கு கட்டாயம் திருமணம் செய்து வைக்க பார்க்கிறாங்க… அவசர எண் 100க்கு பறந்த…
திருச்சி போலீஸ் அவசர எண் 100-க்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர், ஹலோ சார்...தான் திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில்…
Read More...
Read More...
Latest Videos