BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பள்ளி கல்வித்துறை அமைச்சர்…
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர இளைஞரணி…
Read More...
Read More...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், 47 விழாக்கள் நடத்த முடிவு…
Read More...
Read More...
எல்ஃபின் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது…!
திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல இடங்களில் இயங்கிவந்த எல்ஃபின் நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பறிமுதல் ! ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை! (…
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமில்லாமல்…
Read More...
Read More...
2026-ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் ; ஆதவ் அர்ஜுனின் ” திமுக அட்டாக் ” பேச்சுக்கு…
அம்பேத்கரின் 68வது நினைவு தினமான இன்று ( டிசம்பர் -06 ) "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்கிற தொகுப்பு நூலை அவரின் நினைவு நாளில் விகடன்…
Read More...
Read More...
விஜய் மாநாட்டுக்கு சென்ற வாலிபர் மாயம் – கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவு!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தமிழகம்…
Read More...
Read More...
பட்டா நிலத்திற்கு பங்கம் – திருச்சி மாகராட்சியை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு கவன ஈர்ப்பு…
திருச்சி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்டது உயர்கொண்டான் பகுதியில் உள்ள ஆதிநகர் மற்றும் சாந்த ஷீலா நகர். இங்கு சுமார் 40 வருடத்திற்கு…
Read More...
Read More...
Latest Videos