Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு- 3 வாலிபர்கள் கைது…!

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (வயது 25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த…
Read More...

கியூஆர் கோடு நடைமுறையால் கடும் பிரச்சனை : திருச்சியில் சில டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடல்- மது…

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க க்யூஆர் கோடு பில்லிங் முறை கொண்டு…
Read More...

மணப்பாறை அருகே “லிப்ட்” கேட்டு இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உட்பட 3…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மினிக்கியூரைச் சேர்ந்தவர்கள் நவீன் குமார், கலைச்செல்வன். இருவரும் கோவில்பட்டியில் உள்ள அரசு…
Read More...

காஸ்ட்லி காரில் வந்து ஆடு திருடும் கும்பல்- சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!

திருச்சி குண்டூர், அய்யனார் நகர், மூன்றாவது கிராசை சேர்ந்தவர் சிராஜ். இவருக்கு ஷகிலா பானு என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். சிராஜ்…
Read More...

திருச்சி மாநகரில் ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்காத சாலைகள்- ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு…

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்றிலிருந்து (11-12-2024) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…
Read More...

நாகையில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி…!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் என்பவரது மகன் கவியழகன். இவன் செம்பியன்மகாதேவி அரசு உயர்நிலைப்…
Read More...

கார்த்திகை தீபம், கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் நாளை (13.12.2024) அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்