Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் திருச்சியில் இன்று( ஜூன் 28) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்…
Read More...

மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் அணில் குரங்கு ஒன்று உயிருடன் இருந்தது. அதனை, அந்தப் பயணி விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த அரிய வகை விலங்கினத்தை மீட்ட அதிகாரிகள்…
Read More...

வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

வழக்கறிஞர்களுக்குக்கென பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி கணேசன், செயலாளர் சி. முத்துமாரி ஆகியோர் தலைமையில் இன்று(28.06.2025) திருச்சி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில்…

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமில்…

Other News

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிக்கினர்…!

திருச்சி, கருமண்டபம் மாந்தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும்- திருச்சியில்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில்…
Read More...

காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற திருச்சி ” பாண்ட்-3…

காவல்துறையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் துப்பு துலக்கவும், குற்றவாளிகளை…
Read More...

கேரளாவில் பேருந்து மீது கார் மோதல்: புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி…!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு…
Read More...

“ஜெய் பீம்” திரைப்படம் போல திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் அருகே பல ஆண்டுகளாக…

திருச்சி மாவட்டம், காணக்கிளி யநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் ஊராட்சியில் மாரியாகுளம் என்ற பகுதியில் இருளர் இன மக்கள் மலர் தங்களது…
Read More...

நாமக்கல் அருகே திருமணமான நான்கு மாதத்தில் மகன் எடுத்த துயர முடிவு: துக்கம் தாங்க முடியாமல் தாய்-…

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள ஏ.வாழவந்தியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்(28). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சினேகா(24). கடந்த…
Read More...

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் திருச்சி கல்லூரி மாணவி…!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி தேசியக் கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவி சாராஸ்ரீ…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்