BREAKING NEWS
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
அதிமுகவிலிருந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் உட்பட 2 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான் தங்கம் மற்றும் திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். ஜெயசுதர்ஷன்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி…
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர்…
Sports
Technology
Culture
Other News
“உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை…
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும், மதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக விமான நிலைய…
Read More...
Read More...
திருச்சியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி- போலீசார் விசாரணை…!
திருச்சி, வயலூர் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (51). இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் தேடி…
Read More...
Read More...
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக…
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் இன்று(19-12-2024) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்…
Read More...
Read More...
ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் நடிகர் கோதண்டராமன் காலமானார்…!
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த நடிகர் கோதண்டராமன் இன்று(19-12-2024) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்…
Read More...
Read More...
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…
திமுக மூத்த நிர்வாகி பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர்…
Read More...
Read More...
சிறுபான்மையினருக்காக தோளோடு தோள் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திமுக- அமைச்சர் அன்பில் மகேஸ்…
தமிழக துணை முதல்வரும், தி.மு.க.இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு…
Read More...
Read More...
வேலூர் அருகே ரத்த காயங்களுடன் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த இளம்பெண்- சிறுத்தை தாக்கியதில்…
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயி. இவருக்கு 5…
Read More...
Read More...
Latest Videos