Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

தமிழக காவல்துறையில் 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி. ஏ.காமராஜுக்கு பணி நிறைவு பாராட்டு…

பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து வந்தவர் ஏ.காமராஜ். 1996ம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த…
Read More...

தமிழகத்தில் நிறைய கோவில்களை காணவில்லை- அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்ட முன்னாள் ஐ.ஜி. பொன்…

திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தில் உள்ள திருச்செந்துறை கோவிலில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள கல்வெட்டுகளை…
Read More...

திருச்சியில் உள்ள நூலகம், அறிவு சார் மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு…!

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, குதுப்பாபள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவ- மாணவிகள்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது…!

திருச்சி, ஆழ்வார்தோப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் போலீஸ்…
Read More...

களத்தில் இறங்கிய திருச்சி சரக டிஐஜி டீம்: காவிரி, அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 26…

கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சிலர் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்துவதாக திருச்சி சரக டிஐஜி…
Read More...

உலக சுற்றுச்சூழல் தினம்: மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் 2 சிறப்பு தபால் உறைகள் வெளியீடு…!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழக மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…
Read More...

திருச்சியில் அதிநவீன கருவிகளுடன் உருவான காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்- * அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற பிரத்யேக…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்