BREAKING NEWS
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க.…
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சியில் மார்ச் 9ம் தேதி திமுக மாநாடு: தடைபோட முடியாத கடல் அலையாய் அணி திரள்வோம்… அமைச்சர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்கவைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக திமுக முகவர்கள்…
Read More...
Read More...
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு… உயர்கல்வித்துறை அமைச்சர்…
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ‘ஹை-லைட்ஸ்’…!
திருச்சி மாநகராட்சியின் 2026-2027-ம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில் இன்று (26.02.2026) மேயர் மு.…
Read More...
Read More...
தொகுதி மக்களை சந்திப்பதற்காக மண்ணச்சநல்லூர் தொகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான எஸ்.கதிரவன் தொகுதி மக்களை சந்திக்க வசதியாக சமயபுரம் டோல் பிளாசா…
Read More...
Read More...
அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது – த.வெ.க.வினருக்கு புஸ்ஸி ஆனந்த்…
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி…
Read More...
Read More...
யாருடன் கூட்டணி: பிப்.28ம் தேதி முக்கிய அறிவிப்பு- டாக்டர் ராமதாஸ்…!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது…
Read More...
Read More...
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் பிழையா? அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள்…
Read More...
Read More...
Latest Videos
