BREAKING NEWS
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...
மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை. ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான…
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தமிழ்நாட்டில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு தருவதில்லை… த.வெ.க. நிர்வாகி கு.ப.கிருஷ்ணன்…
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை…
Read More...
Read More...
கோவையில் மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்…
கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைத் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்…
Read More...
Read More...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் விடுவிப்பு…* சிபிஐக்கு…
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. புதிய மதுபான…
Read More...
Read More...
லால்குடி அருகேயுள்ள அன்பிலில் *ஐம்பெரும் ஆளுமைகளுக்கு ஐம்பொன்னில் சிலை* இறுதி கட்டத்தில்…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ளது அன்பில். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம்,…
Read More...
Read More...
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி தேர்வு…!
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவி வகிக்கிறார். இவர், மார்ச் 5ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.…
Read More...
Read More...
அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறாராம் அவர்… சசிகலா கேள்வி!
மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று( பிப்.27) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில்…
Read More...
Read More...
அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறார் இபிஎஸ்…* திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கடும்…
மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று(பிப்.27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில்…
Read More...
Read More...
Latest Videos
