Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிச்சாச்சு!

தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில்…
Read More...

தங்க நகை மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி…
Read More...

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து..!- அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடி ஆய்வு! (வீடியோ…

நாமக்கல்லை அடுத்துள்ள வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி மற்றும் கார்களில் உள்ள இரும்புகளை…
Read More...

திருச்சி தனியார் பள்ளியில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு..!- போலீசார்…

கடலூர் மாவட்டம், திட்டக்குடி ராமநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கே. முருகேசன் (33). இவர் மணப்பாறையில் தனது சகோதரருடன் தங்கி பெயிண்டிங் வேலை…
Read More...

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருட்டு- கிளை மேலாளர் உட்பட 6 பேர்…

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கோட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. இந்த கோட்டத்தில் தாமிரபரணி கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை…
Read More...

கொரோனா தொற்று அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More...

சீருடையுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது- போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி…

தமிழக போலீஸ் அதிகாரிகள் சீருடை யுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக்கூடாது. டிவி மற்றும் யுடியூப் சேனல்களில் பேட்டி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்