Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் வடக்கு இருங்கலூரை சேர்ந்தவர் ரோக்ராஜ். இவரது அண்ணன் ஆரோக்கியசாமி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2025-ம் ஆண்டு ரோக்ராஜ் அவரது அண்ணன் ஆரோக்கியசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்…
Read More...

பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!

பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த 'ஏர் இந்தியா' விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். இந்த…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு:…

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.…

Other News

திருச்சி மாநகரில் நாளை ஜனவரி 22-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!

திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (22.01.2025) புதன் கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள்…
Read More...

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது…!

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்…
Read More...

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொலை சாதி ரீதியானது அல்ல- எஸ்.பி. ஆதர்ஷ்பச்சேரா…!

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பச்சேரா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம்,…
Read More...

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…!

திருச்சி, பீமநகர் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர்ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…
Read More...

பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…!

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி 2 வாலிபர்கள் பணம்…
Read More...

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த குமார வயலூர் பொதுமக்கள்…!

திருச்சி மாநகராட்சியுடன் 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More...

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்…

கழகப் பணிகள் குறித்து, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்