BREAKING NEWS
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…
Sports
Technology
Entertainment
Culture
Other News
ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் இழப்பு – ரயில்முன் பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை !
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி. இவர் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.…
Read More...
Read More...
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
சக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை…
Read More...
Read More...
டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு…!
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மதுரை மாவட்டம்,…
Read More...
Read More...
மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்க வைர விழா: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தேசிய சாரண, சாரணியர் இயக்க 75 -ம் ஆண்டு வைர விழா பெருந்திரளணி…
Read More...
Read More...
திருச்சியில் மளிகை கடை உரிமையாளரை முட்டித் தூக்கிய மாடு- பதை, பதைக்க வைக்கும் சிசிடிவி…
திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் மற்றும் குதிரைகள், நாய்கள் இரவு பகல் பாராது சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன.…
Read More...
Read More...
10-வது தேர்ச்சி போதும், இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலிப் பணியிடங்கள்- தமிழிலும் தேர்வு எழுத…
இந்திய ரயில்வேயில் 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.…
Read More...
Read More...
ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்- திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள்…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்பி…
Read More...
Read More...
Latest Videos