BREAKING NEWS
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
- திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...
திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று( ஜூன் 20) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி- சென்னை பைபாஸ் ரோடு சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், மஞ்சத்திடல் அருகே ரயில்வே மேம்பால…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால…
Sports
Technology
Culture
Other News
உடலை உருக்கிய சர்க்கரை நோய்! மன அழுத்தத்தில் முதியவர் தற்கொலை திருச்சியில் திடுக் சம்பவம்!
திருச்சி ,கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 91). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த…
Read More...
Read More...
திருச்சியில் துணிகரம் : கத்தி முனையில் பணம் பறிப்பு ! பிரபல ரவுடி கைது
திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (52). இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது…
Read More...
Read More...
திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி விபத்து – 2 வாலிபர்கள் பலி !
திருச்சி,ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன்.இவரது மகன் சாரநாத் (வயது 23). ஸ்ரீரங்கம் சாத்தார வீதியைச் சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலம் அமைச்சர்…
தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவுநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் ஓவியம் மற்றும் வினாடி – வினா போட்டி ! பள்ளி – கல்லூரி…
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் தேதி ஈரநில நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி…
Read More...
Read More...
திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் –…
திமுக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் பல்வேறு…
Read More...
Read More...
ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் இழப்பு – ரயில்முன் பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை !
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி. இவர் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.…
Read More...
Read More...
Latest Videos