BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி மாவட்டம் அளுந்தூர், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10-ம் தேதி மின்தடை…!
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூர், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10-ம் தேதி மின்சாரம் இருக்காது என்று…
Read More...
Read More...
சட்ட நுழைவுத் தேர்வில் சாதித்த திருச்சி பச்சைமலையை சேர்ந்த மாணவர் பரத் முதல்வர் மு. க.ஸ்டாலின்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பச்சை மலை மலை.திருச்சி மற்றும் சேலம் மாவட்ட எல்லைகளை உள்ளடக்கிய இம்மலைப்பகுதியில் பல்வேறு மலை…
Read More...
Read More...
திருச்சி, உறையூர் மார்க்கெட் அருகே 70 போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை!
திருச்சி மாநகரில் சமீபகாலமாக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருகிவரும் போதை…
Read More...
Read More...
பரபர அரசியல் சூழல்…- ஜூன் 11 முதல் 14ம் தேதிவரை கூடுகிறது தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மாநிலங்களவை எம்.பி.க்கான சீட்டு ஒதுக்கப்படாதது தமிழக அரசியலில்…
Read More...
Read More...
திருச்சி, பச்சமலை மாணவர் சட்ட நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை..!- சாதிக்க…
திருச்சி மாவட்டம் பச்சைமலை அருகேயுள்ள தோனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் கிளாட் ( CLAT ) எனப்படும் பொது சட்ட நுழைவு தேர்வில்…
Read More...
Read More...
தஞ்சாவூர் அருகேயுள்ள மானம்பாடி புதிய சுங்கச்சாவடி வருகிற 12ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது!
தஞ்சாவூர் அருகே மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடி இம்மாதம் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…
Read More...
Read More...
மாடு வளர்க்க விருப்பமா? திருச்சியில் ஜூலை 8ம்தேதி வழிகாட்டுப் பயிற்சி வழங்குகிறது அரசு !
திருச்சி, ஏர்ப்போர்ட் அருகேயுள்ள கொட்டப்பட்டில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் ஜூலை 8-ம் தேதி…
Read More...
Read More...
Latest Videos