Rock Fort Times
Online News

BREAKING NEWS

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…

Other News

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்-தமிழ்நாடு அரசு…

சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு விரைவு…
Read More...

திருச்சி, திருவெறும்பூர் அருகே அரிவாளை வைத்து “கெத்து” காட்டிய ரவுடிகள் உட்பட 3 பேர்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கவுன்சிலர் உட்பட 2 பேர்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெற்று…
Read More...

தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்- முன்னோர்களுக்கு திதி கொடுத்து…

அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களை நினைத்து இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதன்மூலம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து தங்களது…
Read More...

ரூ.33.29 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி – அடிக்கல்…

அரசு முறை பயணமாக ஜனவரி 28ம்தேதியான நேற்று திருச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதிஸ்டாலின், ரூ.33.29 கோடி மதிப்பீட்டில்…
Read More...

மணப்பாறையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா: துணை முதல்வர் உதயநிதி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்