BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான…
Read More...
Read More...
விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது- திருச்சியை சேர்ந்த 4 பேரிடம் போலீசார்…
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிலர் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்…
Read More...
Read More...
மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட சூட்கேஸ்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை மீட்டு…
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே…
Read More...
Read More...
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் வாகன நலச் சங்கத்தினர் கடைகளை அடைத்து…
ஆன்லைன் அபராத முறையினை ரத்து செய்து பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஹெல்மெட் அபராதம் ஆயிரமாக உயர்த்தியதை மாற்றி அமைக்க வேண்டும்.…
Read More...
Read More...
திருச்சி, அரியமங்கலத்தில் கார் மோதியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு…!
திருச்சி, அரியமங்கலம் மலையப்பன் நகர், ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் சகாயசெல்வம். இவரது மனைவி ரோசம்மாள் (வயது 55). இவர் திருச்சி - தஞ்சை…
Read More...
Read More...
மகாத்மா காந்தி நினைவு தினம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத…
மகாத்மா காந்தி 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில…
Read More...
Read More...
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்- இபிஎஸ்…
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி…
Read More...
Read More...
Latest Videos