BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
நாம் தமிழர் கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகல்: தமிழக வாழ்வுரிமை கட்சியில்…
திருச்சியில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் மூத்த வழக்கறிஞரும், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் மாநில…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு…!
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 89). இவர் கடந்த 2022 ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை…!
திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இன்று (16-02-2025) ஞாயிற்றுக்கிழமை காலை சாமி சன்னதியின் எதிரே புதிதாக…
Read More...
Read More...
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று மத்திய அரசு பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது- *…
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி…
Read More...
Read More...
திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் மத்திய பேருந்து நிலையத்தின் நிலை என்னவாகும்? *…
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(16-02-2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,…
Read More...
Read More...
நடிகர் சத்யராஜின் மகளுக்கு திமுகவில் முக்கிய பதவி…!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை…
Read More...
Read More...
விபத்தில் சிக்கியது கார்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் யோகிபாபு …!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் இன்று(16-02-2025) அதிகாலை 3 மணி அளவில் சென்னை- பெங்களூரு தேசிய…
Read More...
Read More...
Latest Videos