Rock Fort Times
Online News

BREAKING NEWS

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…

Other News

திடீர் உடல்நல குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(17-02-2025) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
Read More...

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்?- விவரம் இதோ…!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தற்போது "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற திட்டத்தை…
Read More...

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் –…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில்…
Read More...

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சிறுகனூர் துணைமின் நிலையத்தில் 18-02-2025( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்…
Read More...

டி.ஐ.ஜி.தம்பதி விவாகரத்தா?- தமிழ் திரைப்பட பாடல் வரிகள் மூலம் பதிலடி கொடுத்த வருண்குமார்…

திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திண்டுக்கல் சரக டிஐஜி யாக…
Read More...

திருச்சி, சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். அதற்கு…
Read More...

திருச்சி பறவைகள் பூங்கா நுழைவாயிலில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க முடிவு: கலெக்டர்…

திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, பட்டாம்பூச்சி பூங்கா, பச்சமலை ஆகியவற்றைத் தவிர்த்து பொதுமக்களுக்கு குறிப்பிடும்படியாக பொழுதுபோக்கு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்