Rock Fort Times
Online News

BREAKING NEWS

சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றன. இந்தச்சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
Read More...

பட்டியலின மாணவி தற்கொலை: திருமாவளவன் மவுனம் காப்பது ஏன்?* எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி…
Read More...

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணமாகவோ, பொருட்களாகவோ எடுத்துச் சென்றால் ஆவணங்கள் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, பல்​லா​வரம் சட்​டப்​பேரவை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடாதது ஏன்? பரபரப்பு…

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு,…

Other News

கொள்ளிடம் ஆற்றில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில்…
Read More...

நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

ஒடிஸா மாநிலத் திலுள்ள மகாநதி நிலக்கரி லிமிடெட்டில் காலியாகவுள்ள 295 பணியிடங்களுக்கு தகுதியானவர் களிட மிருந்து விண்ணப்பங்கள்…
Read More...

தெய்வகுற்றம் என்பதெல்லாம் உண்மையில்லையா?

நம்முடைய செயல்கள் அனைத்தும் கடவுளால் கண்காணிக்கப்பட்டு, புண்ணிய பாவங்கள் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் நம் பிறப்பும்…
Read More...

ராட்டினத்தில் சுற்றினால் தலை சுற்றுவது ஏன்?

காதின் உள்ளே இருக்கும் அரைவட்ட வடிவ எலும்பின்உட்பகுதியில் திரவம் ஒன்று இருக்கிறது. சில காரணங்களால் இந்த திரவம் பாதிக்கப்படும்போது தலைசுற்றல்…
Read More...

வீட்டுத்தோட்டம் பசுமையாக இருக்க வேண்டுமா?

இன்று பலரும் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல மாதம் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லபவர்கள் அந்த…
Read More...

உணவு பொருட்களை ஏன் தாளிக்க வேண்டும்?

ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்தபின்பும் உணவை தாளித்து விடுகிறோம். இந்த தாளிசம் செய்யும் முறைக்கு பின்னால் ஒரு தத்துவபின்னணி உள்ளது. உணவு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்