BREAKING NEWS
- லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை…!
- முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
- போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
- திமுக அரசின் சாதனைகளையும், மத்திய அரசின் வஞ்சகத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- ஏசி கேட்டு வரதட்சணை கொடுமை: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் தற்கொலை…!
- திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – * 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…!
- திருச்சியில் பேருந்து நிலையம் கட்டாத அதிமுகவினர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை குறை கூறுவதா?- அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!
- தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் திருநங்கைகளும் பயன்பெறலாம்- திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன்…!
- விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!
- ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 13-2-2019 அன்று மாலை தனது மொபட்டில் மகன் தினேசை(36) ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது…
Read More...
முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி. செல்வராஜ் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். செல்வி தனது மகன் பிரதீப்(19), மகள் நிசாந்தினி ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரதீப் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளியூரில் வேலை பார்த்த பிரதீப் திருவிழாவிற்காக கடந்த 3…
Read More...
போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம்…
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சியில் டாஸ்மாக் பாரை உடைத்து டிவி மற்றும் பொருட்கள் திருட்டு- மர்ம நபர்களுக்கு வலை…!
திருச்சி, தேவதானம் ரயில்வேகேட் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் வீட்டிற்கு…
Read More...
Read More...
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர்…
அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், பணி நிரந்தரம், நிரந்தர காலமுறை ஊதியம், பொது…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் கூட்டுறவு இணைப்பதிவாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு..!
திருச்சி, திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத். இவர், சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு துறை இணை பதிவாளராக பணியாற்றி…
Read More...
Read More...
அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு முடித்து வைப்பு- சுப்ரீம்…
தமிழக மின்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை…
Read More...
Read More...
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர்…
130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்க வேண்டும், சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் குறிப்பிட்ட…
Read More...
Read More...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:- விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதா உதவியாளருக்கு சம்மன்..!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022-ல் சிபிசிஐடி…
Read More...
Read More...
அனைத்து வார்டு மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்க கோரி திருச்சி மாநகராட்சி முன்பு அமமுக…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும்…
Read More...
Read More...
Latest Videos